தமிழகம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு விடுதியில் தங்கி பயின்று வந்த ஐஐடி மாணவன் நீரில் மூழ்கி பலி..!! dotcom@dinakaran.com(Editor) | Sep 29, 2022 ஐஐடி அரசு ஹோட்டல் சேலம் மாவட்டம் சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாந்துறையில் அரசு விடுதியில் தங்கி பயின்று வந்த ஐஐடி மாணவன் நீரில் மூழ்கி பலியானார். காட்டுவலவு ஏரியில் குளிக்க சென்ற மாணவன் பிரவீன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து துவங்கியது: கடந்த ஆண்டைவிட வரத்து அதிகம்
சாணார்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்: அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழப்பு
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் செலுத்திய வாலிபர்கள்: மயங்கி விழுந்ததால் ஜி.ஹெச்சில் அனுமதி