×

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்து, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிப்ரியா, கிருத்திகா உள்ளிட்டோர் ஆஜராகினர்.  


Tags : Kallakkurichi ,Ganiyamur ,CBCIT Office , Kaniyamur, student, death, case, school, administrators, CBCIT, in office, Ajr
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...