×

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவடைந்தது: மேயர் பிரியா தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்தது என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேயர் பிரியா, அக்டோபர் 10ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறும் என்று கூறினார்.

Tags : Chennai Corporation ,Mayor ,Priya , Chennai Municipal Corporation, Rainwater Drainage Works, Mayor Priya
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!