×

நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து, விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பதை கண்காணிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர், வேலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Paddy, procurement, to monitor, special, officers, appointment, Government of Tamilnadu, order
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...