×

சிலிண்டர் விபத்தில் படுகாயமடைந்த 7 பேருக்கு நிதி வழங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: சிலிண்டர் விபத்தில் படுகாயமடைந்த 7 பேருக்கு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரணைக்குப்பின் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags : Minister ,M. Subramanian , Cylinder accident, Finance, Minister M. Subramanian
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...