×

ஒசூர் அருகே நரபலி கொடுக்கப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே கெலமங்கலத்தில் லட்சுமணன் என்பவர் நரபலி கொடுக்கப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை அடி ஆழக் குழியில் உட்கார வைத்து எலுமிச்சம்பழம் மற்றும் கோழியை அறுத்து பூஜை செய்த நிலையில் கொலை என புகார் அளிக்கப்பட்டது.  


Tags : Narabhi ,Osur , ஒசூர் ,நரபலி, போலீசார், தீவிர விசாரணை
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்