×

பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் 8 பேருக்கு 3 நாள் என்ஐஏ காவல்: பூந்தமல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் 8 பேரை 3 நாள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கை பூந்தமல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கடலூர், ராமநாதபுரம் உள்பட பல்வேறு பகுதியில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 8 பேரை தேசிய புலனாய்வு முகாமை கைது செய்திருந்தது.


Tags : BFI ,STBI ,NIA ,Poonthamalli ,National Intelligence Court , Officials of BFI, STBI, NIA Police, Poontamalli National Investigation Court,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்