×

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம்: 4 பேர் மீது குண்டர் சட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதுவரை 12 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. ஜாபர் அலி, விஜய், ராமலிங்கம், ஜெயவேல் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவு அளித்துள்ளார்.


Tags : Kallakurichi Kaniyamur School , Kallakurichi Kaniyamur School Riot: 4 booked under Goon Act
× RELATED கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9...