×

சென்னை போரூர் சரவண பவன் ஓட்டலில் ஏசி சிலிண்டர் வெடித்து விபத்து: 4 பேர் படுகாயம்

சென்னை: சென்னை போரூர் சரவண பவன் ஓட்டலில் ஏசி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஓட்டலில் உள்ள ஏசியில் பழுது பார்க்கும்போது சிலிண்டர் வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் ஊழியர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 4 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Tags : Chennai Borur ,Saravana Bhavan Hotel , Chennai Borur Saravana Bhavan Hotel AC Cylinder Explodes Accident: 4 Injured
× RELATED சென்னை போரூர் அடுத்த மாங்காடு அருகே...