×

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலைப்பகுதியில் 2 கடமான்களை வேட்டையாடிய நபர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலைப்பகுதியில் 2 கடமான்களை வேட்டையாடி  இறைச்சியை விற்பனை செய்த லிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். கடமான்களை வேட்டையாடிய மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.



Tags : Kanyakumari district , Man arrested for poaching 2 moose in Kanyakumari district
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!