வேலூர்: சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக 2020-ல் பாகாயம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை விரைந்து நடத்த வலியுறுத்தி 19 நாளாக சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
Tags : Rajievkandi ,Murugan Ajar ,Vellore Court , Rajiv Gandhi murder case prisoner Murugan appears in Vellore court