கோவை: இந்து முன்னணி நிர்வாகிகள் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பி.ஃஎப்ஐ நிர்வாகிகள் 3 பேர் கைது செய்துள்ளனர். பி.ஃஎப்ஐ நிர்வாகிகள் முகமது ரபீக், மாலிக், ரமீஸ் ராஜா ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Tags : BFI , 3 PFI executives arrested in petrol bomb blast case: Special Forces