×

நளினி விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: நளினி விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. தங்களை விடுவிக்கக் கோரி ரவிச்சந்திரன் மற்றும் நளினி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு அக்.10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,Union Government , Supreme Court notice to Union Government on Nalini release issue
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...