×

திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் தனியார் மருத்துவமனை மாடியில் தீ விபத்து: 2 சிறுவர்கள் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் தனியார் மருத்துவமனை மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தீயில் சிக்கி சிறுவர்கள் பரத் ரெட்டி, கார்த்திகா  ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ரேணிகுண்டா பிஸ்மில்லா நகரில் மருத்துவர் சிவசங்கர் ரெட்டி மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். மருத்துவமனை மாடியில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் குடும்பத்தினர் சிக்கி கொண்டனர்.


Tags : Ranikunda ,Tirupati , Fire breaks out on the floor of a private hospital in Renikunda near Tirupati: 2 children killed
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது