×

இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும்: முதலமைச்சர் ஸ்டாலின் உரை

சென்னை: இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும். இயற்கையை காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இயற்கையை காப்பாற்ற பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இயற்கையை பற்றி நமது புலவர்கள் அதிகம் எழுதியுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags : Chief Minister ,Stalin , We cannot create nature, but we can save nature: Speech by Chief Minister Stalin
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...