×

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வயதான தம்பதி வீட்டில் 55 சவரன் நகை கொள்ளை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வயதான தம்பதி வீட்டில் 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சந்திரசேகர் தனது மனைவியுடன் கோவைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Tags : Namakkal District School , 55 Sawaran jewels stolen from an elderly couple's house near Pallipalayam, Namakkal district
× RELATED நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்...