×

நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 2 பேர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். சங்கரன்கோவிலை சேர்ந்த சுவாமிநாதன் (53) மற்றும் அவரது மகன் சங்கர சுப்பிரமணியன் (20) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது….

The post நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Paddy ,Tamiraparani ,Sawaminathan ,Sankarankovela ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!!