×

எஸ்டிபிஐ, பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் மீதான ஒடுக்குமுறைக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் மீதான ஒடுக்குமுறைக்கு விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்புகளை துன்புறுத்தியும், அச்சுறுத்தியும் சனாதன பாஜக அரசு ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறது என  தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


Tags : Vishika ,President ,Thol Thirumavalavan ,STBI ,Popular Front of India , STBI President Thol Thirumavalavan condemns oppression of Popular Front of India organisations.
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு