×

அமைதி பூங்காவன தமிழ்நாட்டை அமளிக்காடாக்க யாரும் துணைபோக வேண்டாம்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

சென்னை: அமைதி பூங்காவன தமிழ்நாட்டை அமளிக்காடாக்க யாரும் துணைபோக வேண்டாம் என கி.வீரமணி கூறியுள்ளார். அன்று பாபர் மசூதியை இடிக்க அம்பேத்கார் பிறந்தநாளை தேர்ந்தெடுத்தனர், இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தி காந்தி பிறந்தநாளை தேர்ந்தெடுக்கின்றனர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது நியாயம் தானா? என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Dravidar ,Kazhagam ,president ,K. Veeramani , No one should help make Tamil Nadu a peace park: Dravidar Kazhagam president K. Veeramani
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...