×

கோவை அழகு நிலைய ஊழியர் கொலை: 3 பேர் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு

கோவை: கோவையில் அழகு நிலைய ஊழியர் பிரபு கொலை வழக்கில் 3 பேரை சிறையிலடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கவிதா, அமுல் திவாகர், கார்த்திகை பலத்த பாதுகாப்புடன் போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. முன்விரோதத்தால் பெண் நண்பர் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து பிரபுவை கொலை செய்தனர்.

Tags : Cove beauty salon , Coimbatore, beauty salon, employee, murder, imprison, court, order
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...