×

புதுக்கோட்டை அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வத்தனாகுறிச்சியில் செயல்படும் கல்குவாரியை மூடக்கோரி குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். கல்குவாரி சட்டவிரோதமாக 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.    


Tags : Pudukottai , Pudukottai, Lawlessness, Kalquari, Common People, Struggle
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...