×

ஆயுதப் பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்.30 மற்றும் அக்.1-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: ஆயுதப் பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்.30 மற்றும் அக்.1-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பிற ஊர்களில் இருந்து மற்றப் பகுதிகளுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Ayuda Puja ,Minister ,Sivashankar , Special buses will run from Chennai on September 30 and October 1 on the occasion of Ayuda Puja: Minister Sivashankar announced
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...