உலகம் உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவின் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Sep 21, 2022 ஜனாதிபதி புடின் ரஷ்யா உக்ரைன் மாஸ்கோ: உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவின் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ராணுவப் பயிற்சி பெற்று வேறு வேலைகளில் ஈடுப்பட்டுள்ள போரிடும் உடல் தகுதியள்ளவர்களை திரட்ட அறிவுறுத்தியுள்ளார்.
துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஏற்கனவே 1,300 பேர் பலியான நிலையில் மீண்டும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்..!
ஆஸ்திரியாவில் அடுத்தடுத்து நேரிட்ட பயங்கர பனிச்சரிவு: டன் கணக்கில் பனிக்குவியல் சரிந்ததில் 10 பேர் உயிரிழப்பு
3 கிராமி விருது பெற்ற முதல் இந்தியர் ரிக்கி கெஜ்: லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பிரமாண்ட விழாவில் விருதினை இந்தியாவிற்கு அர்பணிப்பதாக பெருமிதம்
24 பேர் பலி..14,000 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகி நாசம்: காட்டுத்தீயை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் உதவியை நாடும் சிலி..!!
குலுங்கிய கட்டிடங்கள்..வீதியில் தஞ்சமடைந்த மக்கள்!: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!