குற்றம் சோழவரம் ஆத்தூர் தனியார் கிடங்கில் சுமார் 100 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Sep 20, 2022 சோழவரம் ஆத்தூர் திருவள்ளூர்: சோழவரம் ஆத்தூர் தனியார் கிடங்கில் சுமார் 100 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி உள்ளிட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்தனர். அரிசியை ஆந்திராவிற்கு கடத்த முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!!
மதுரையில் பயங்கரம்: தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்து நகை, பணம் பறிப்பு..மர்ம நபர் அத்துமீறல்..!!
சென்னையில் திருட்டுக்கு எதிரான சிறப்பு தணிக்கையில் ஒருவர் கைது: 7 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை
தாய்ப்பால் தருவதில் பிரச்னையால் ஆத்திரம் ஒரு மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற கொடூர தாய் கைது
திருவாரூர் அருகே கொடூரம் 81 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து சேற்றில் அமுக்கி கொன்ற வாலிபர் கைது-கவரிங் நகைகள் பறிமுதல்
நெல்லை தொழிலதிபரிடம் ₹1.50 கோடி வழிப்பறி விடுதியின் கதவை கார் மூலம் உடைத்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவை போல் மூணாறில் ‘கார் சேஸிங்’