×

சென்னை, கள்ளக்குறிச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சென்னை, கள்ளக்குறிச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஞ்சலோ இருதயசாமி செங்கல்பட்டு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Chennai ,Kallakurichi ,Tirunelveli ,Tamil Nadu Govt , Transfer of Principal Education Officers in Chennai, Kallakurichi and Tirunelveli Districts: Tamil Nadu Govt.
× RELATED தமிழ்நாட்டில் இரவு 7-மணி வரை 72.09 % வாக்குகள் பதிவாகி உள்ளன