×

அண்ணா நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைத்த சார்பதிவாளர் மற்றும் ஊழியர்கள் பணியிட மாற்றம்

சென்னை: அண்ணா நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைத்த சார்பதிவாளர் அகிலா மற்றும் சக ஊழியர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து அமைச்சர் மூர்த்தி அதிரடி உத்தரவிட்டுள்ளார். சார்பதிவாளர் அலுவலகத்தில் நீண்ட நேரமாக மக்கள் காத்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.



Tags : Anna Nagar , The registrar and staff who kept the public safe for a long time in the Anna Nagar registrar's office have been transferred
× RELATED விவசாயியை கடத்தி தாக்கிய அதிமுக, பாமக நிர்வாகிகள்