×

தொழிலதிபரை கடத்தி நில அபகரிப்பில் ஈடுப்பட காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

சென்னை: தொழிலதிபரை கடத்தி நில அபகரிப்பில் ஈடுப்பட காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடிசெய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதம் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : High Court , HC adjourns case against police officers and others involved in land grabbing by kidnapping businessman
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...