×

சென்னை கானத்தூரில் மின்கம்பத்தில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

சென்னை: சென்னை கானத்தூரில் மின்கம்பத்தில் கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூவணகிரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் கானத்தூர் அருகே மின்கம்பத்தில்  மோதியதில் ராஜரங்கன் உயிரிழந்துள்ளார். ஓட்டுநர் வெங்கடசேன் தூக்க கழகத்தில் இருந்ததால் கார் கட்டுப்பாட்டை இருந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.


Tags : Kanathur ,Chennai , One killed, 2 seriously injured after car collides with power pole in Kanathur, Chennai
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...