×

ஈபிஎஸ், ஓபிஎஸ் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி; ஈபிஎஸ், ஓபிஎஸ் மீதான அவதூறு வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. புகழேந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கட்சியில் இருந்து நீக்கியது எப்படி அவதூறாகும்? என புகழேந்திக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags : Supreme Court ,EPS , Supreme Court quashed the defamation case against EPS, OPS
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...