×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சட்டவிரோதமாக கூட்டம் கூடியது தொடர்பாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்துக்கு சம்மன்

சென்னை: அனுமதியின்றி பொது இடத்தில் கூட்டம் கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சட்டவிரோதமாக கூட்டம் கூடியது தொடர்பாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்துக்கு சம்மன் அணுப்பியுள்ளது. உமா ஆனந்த் உள்பட 6 பேர் இன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் தர போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.


Tags : Samman ,Bajaka ,Councillor ,Uma Anand ,Kapaleeswarar Temple ,Mayalapur , Summons to BJP Councilor Uma Anand for Illegal Assembly at Kapaleeswarar Temple in Mylapore
× RELATED மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி...