×

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு நேர காவலாளி அடித்து கொலை: போலீஸ் விசாரணை

நாமக்கல்: ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வேலை செய்து வந்த இரவு நேர காவலாளி பரமசிவம் மர்மநபர்கள் அடித்து கொலை செய்துள்ளனர். கை, கால் கட்டப்பற்றதா நிலையில் தூக்கில் தொங்கிய காவலாளியின் உடலை மீட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவலாளி பரமசிவத்தை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Namagrippetta Municipality , Night watchman beaten, to death at Namakrippet municipal office, Police investigation
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...