×

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 2 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். 68 வயது முதியவர் ராமசாமி, சுரேஷ் (42) ஆகியோரை ஆத்தூர் ஊரக போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Attur ,Salem , 2 people were arrested for illegally selling liquor near Attur in Salem district
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...