×

தகுதியுள்ள அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தகுதியுள்ள அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் புதன்கிழமை தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.



Tags : Minister ,Ma. Subharamanyan , Everyone , eligible , Corona Booster Vaccination, Minister M. Subramanian
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...