×

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி அளித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் போலீஸ் கண்காணிப்பில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Ruler Shravankumar ,Kallakkuruchichi Private School , District Collector Shravankumar allowed to carry out renovation works in Kallakurichi Private School
× RELATED வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி...