×

உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகை, ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. கெடிலம் கிராமத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பவுல்ராஜ்(53) பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில் அவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர்.


Tags : Ulandurbate , Ulundurpet, Headmaster, 36 Sawaran, Jewelery robbery
× RELATED பட்டியல் மக்கள் குடியிருப்பில்...