×

நீட் தேர்வுக்கு மரணம் தீர்வாகாது என்பதை பெண்களுக்காக போராடிய பெரியார் பிறந்த நாளில் கேட்டுக் கொள்கிறேன்: சசிகலா பேச்சு

சென்னை: பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெண்களுக்கு சமஉரிமை கிடைக்க வேண்டும் என்று போராடியவர் பெரியார். நீட் தேர்வுக்கு மரணம் தீர்வாகாது என்பதை பெண்களுக்காக போராடிய பெரியார் பிறந்த நாளில் கேட்டுக் கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்தார்.  


Tags : Periyar ,Sasigala , NEET exam, death, not resolved, Periyar, birthday, Sasikala
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு