×

சமநீதி, சிந்தனை ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர்: கமல்ஹாசன் புகழாரம்

சென்னை: சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர் என கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார். இறுதிவரை எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவை போக்கப் போராடிய பெரியாரை எண்ணி வணங்குகிறேன் என கூறினார்.  


Tags : Periyar ,Kamal Haasan , Samaneeti, Chintava, Arunjopolru, Periyar Baier, Kamal Haasan
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...