சென்னை: சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர் என கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார். இறுதிவரை எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவை போக்கப் போராடிய பெரியாரை எண்ணி வணங்குகிறேன் என கூறினார்.