×

தமிழக வனப்பகுதியிலுள்ள அந்நிய மரங்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்காவிடில் அது வனத்தை அழித்துவிடும்: உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக வனப்பகுதியிலுள்ள அந்நிய மரங்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்காவிடில் அது வனத்தை அழித்துவிடும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அந்நிய மரங்களை அகற்ற தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியை ஏன் பயன்படுத்த கூடாது? என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளார்.


Tags : tamil nadu forestland , Tamil Nadu forest area, foreign trees, will destroy the forest, High Court
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...