×

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் அண்டை நாட்டில் படிப்பை தொடர நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது: பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ இணையதளத்தை ஏற்படுத்த ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்யும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உத்தரவிட்டுள்ளார்.


Tags : Ukraine ,Supreme Court ,Union Govt. , Medical students returning from Ukraine to continue studies in neighboring country: Supreme Court directs Union Govt
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...