×

திருக்கோவிலூரில் நகைக்கடையில் மேல்தள இரும்பு கதவை உடைத்து ஒருகிலோ தங்கம் கொள்ளை

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் நகைக்கடையில் மேல்தள இரும்பு கதவை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடையின் மேல்தளத்தில் இருந்த இரும்பு கதவை கேஸ் வெல்ட் மூலம் அகற்றி உள்ளே சென்றுஒருகிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


Tags : Tirkovilur , Thirukovilur, Jewellery, Gold Robbery
× RELATED கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?...