×

பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பாராமெடிக்கல், நர்சிங், பி.பார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்.21ல் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 36 அரசு மருத்துவக்கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும் என சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.


Tags : B. Pharm ,Minister ,M. Subramanian , Online Counseling for Paramedical, Nursing, B. Pharm courses will start on September 21: Minister M. Subramanian
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...