×

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரம் வழக்கு: 4 பேர் மீது குண்டர் சட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கலவரத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள், பள்ளி பேருந்து, போலீஸ் வாகனம் உள்ளிட்டவை தீயிட்டு எரிக்கப்பட்டது தொடர்பாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.


Tags : Kallakkurichi ,District ,Kaniamur School , Kallakurichi District, Kaniyamoor School Riot Case, 4 Goons Sut
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்