×

திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேகம், சேவை கட்டணத்தை உயர்த்த நிர்வாகம் முடிவு

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேகம், சேவை கட்டணத்தை உயர்த்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அபிஷேகம் மற்றும் சேவை கட்டணங்களை மாற்றி அமைப்பது பற்றி பக்தர்களிடம் கருத்து கேட்ட பிறகு உயர்த்த முடிவு செய்யப்பட உள்ளது.

Tags : Thiritani ,Murugan Temple , Abhishekam at Tiruthani Murugan Temple, management decided to increase service fee
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்