×

9 யானைகளையும் அசாமிற்கு திரும்ப அனுப்பப்போவதில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: அசாமில் இருந்து பெறப்பட்டு கோயில்களில் பராமரிக்கப்படும் 9 யானைகளை திருப்பி அனுப்பப் போவதில்லை என  உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. யானைகளை திரும்பப்பெற அசாம் அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், அதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

Tags : Assam ,Tamil Nadu , 9 Elephant, Assam, Not going to send, High Court, Government of Tamil Nadu
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...