×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஸ்டீபன் அந்தோணிராஜ் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

Tags : Srievilliputtur , Srivilliputhur, girl, sex, harassment, teacher, arrested
× RELATED சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு...