×

பொதுப் பட்டியலில் கல்வி குறித்து திமுக எம்.எல்.ஏ.வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் பெஞ்ச் அமைக்க ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் சட்ட பிரச்சனை தொடர்பான வழக்கு என்பதால் 3 நீதிபதிகள் அமர்வை அமைக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கை ஏற்கப்பட்டது. 


Tags : HC ,DMK MLA , Education, State List, General List, DMK MLA, Case
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் அமலில்...