×

தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது: உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை : தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 113 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என கூறினார்.

Tags : Tamil Nadu ,Food ,Department ,Radhakrishnan , In Tamil Nadu, ration, rice, smuggling, arrest, food department, secretary, Radhakrishnan
× RELATED ‘அமுல்’ நிறுவனம் பால் விற்பனையை...