×

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Tags : Edappadi Palanisamy ,Highway ,Chennai High Court , Highway Department Tender, Edappadi Palaniswami, I Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...