உலகம் ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் கொச்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு dotcom@dinakaran.com(Editor) | Sep 14, 2022 ஏர் இந்தியா கொச்சி ஓமானின் மஸ்கட் விமான நிலையம் மஸ்கட்: ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் கொச்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. என்ஜின் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரியாவில் அடுத்தடுத்து நேரிட்ட பயங்கர பனிச்சரிவு: டன் கணக்கில் பனிக்குவியல் சரிந்ததில் 10 பேர் உயிரிழப்பு
3 கிராமி விருது பெற்ற முதல் இந்தியர் ரிக்கி கெஜ்: லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பிரமாண்ட விழாவில் விருதினை இந்தியாவிற்கு அர்பணிப்பதாக பெருமிதம்
24 பேர் பலி..14,000 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகி நாசம்: காட்டுத்தீயை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் உதவியை நாடும் சிலி..!!
குலுங்கிய கட்டிடங்கள்..வீதியில் தஞ்சமடைந்த மக்கள்!: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!