×

அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான விசாரணை: சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மேலாளர் மகாலிங்கம் ஆஜர்..!!

சென்னை: அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான விசாரணைக்கு மேலாளர் ஆஜரானார். அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். பாபு முருகவேள் உள்ளிட்ட அதிமுக வழக்கறிஞர்களும் ஆஜராகினர். ஜூலை 11ல் அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். மோதல் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Mahaalingam Ajar ,CBCIT Office ,Elumpur, Chennai , AIADMK Office Violence, CBCID Office, Manager Mahalingam
× RELATED ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்...